போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக்., ராணுவம் தாக்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்கியதில் அப்பாவி மக்கள் 3 பேர் பலியாகினர். காஷ்மீரில் குப்வாரா மாவட்டம் ராங்வார் என்ற பகுதி இந்தியா-பாக். எல்லை பகுதியாகும். பொதுமக்கள் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதி என்பதால் இங்கு பாக். ராணுவம் அத்துமீறி பீரங்கி குண்டுகளால் தாக்கியதில் இந்திய தரப்பி…
காஷ்மீரில் குப்வாரா மாவட்டம் ராங்வார் என்ற பகுதி இந்தியா-பாக். எல்லை பகுதியாகும்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்கியதில் அப்பாவி மக்கள் 3 பேர் பலியாகினர். காஷ்மீரில் குப்வாரா மாவட்டம் ராங்வார் என்ற பகுதி இந்தியா-பாக். எல்லை பகுதியாகும். பொதுமக்கள் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதி என்பதால் இங்கு பாக். ராணுவம் அத்துமீறி பீரங்கி குண்டுகளால் தாக்கியதில் இந்திய தரப்பி…
Image
காஷ்மீரில் குப்வாரா மாவட்டம் ராங்வார் என்ற பகுதி இந்தியா-பாக். எல்லை பகுதியாகும்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்கியதில் அப்பாவி மக்கள் 3 பேர் பலியாகினர். காஷ்மீரில் குப்வாரா மாவட்டம் ராங்வார் என்ற பகுதி இந்தியா-பாக். எல்லை பகுதியாகும். பொதுமக்கள் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதி என்பதால் இங்கு பாக். ராணுவம் அத்துமீறி பீரங்கி குண்டுகளால் தாக்கியதில் இந்திய தரப்பி…
செய்தி நிறுவனங்களையும் உலுக்கி எடுக்கும் கொரோனா
லன்டன்: கொரோனா வைரஸ் தொற்றால், செய்தி நிறுவனங்களும், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளன. தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் உள்ள சி.என்.என்., அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை…
Image
சென்செக்ஸ் 1700 புள்ளிகள் வீழ்ச்சி
மும்பை : கொரோனா வைரஸ் அச்சத்தால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து தள்ளாட்டம் என்ற நிலையிலேயே உள்ளது. இன்றைய (மார்ச் 18) வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1709 புள்ளிகளும், நிப்டி 498 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்தன. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் வர்த்தக துவக்கத்…
திஹார் சிறையில் தூக்கு ஒத்திகை: புதிய மனு அளித்த நிர்பயா குற்றவாளி
டில்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் முகேஷ்சிங், பவன்குப்தா, வினய்சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மூன்று முறை தூக்கு தண்டனைக்கான …